Search for:

benefits to farmers


இந்தியாவில் 2022ல் 100 மில்லியனுக்கும் மேல் முட்டை உற்பத்தி அதிகரிக்கக்கூடும்

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் கோழி முட்டையின் உற்பத்தி. மேலும் இந்தியாவில் இதன் கோரிக்கை அதிகரித்து வருவதால் இதன் உற்பத்தி பெருகிக்கொண்டே…

வேளாண் கருவிகள்! தமிழக விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்த புதிய திட்டம்

தமிழக விவசாயிகள் இடையில் அதிகம் பார்க்கப்படும் பிரச்சனையாக இருப்பது ஆட்கள் பற்றாக்குறை. இதை சரி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் சாகுபடி கிடைக்கவும்…

விடுபட்ட விவசாயிகள் உதவித் தொகையை பெற விண்ணப்பிக்க அழைப்பு

பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடதிற்கு ரூ.6,000 உதவித் தொகையை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என மத்திய வேளாண் துறை அறிவித்திருந்…

கோடை உழவு செய்தால் கூட்டுபுழுவை அழிக்கலாம்! - விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை

கோடைக்காலங்களில் விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படும், என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாம…

விவசாயிகளின் நலன் கருதி தேசிய உழவர் தரவுத்தள திட்டம்!அரசின் முன்முயற்சி!

விவசாயிகள் எப்போதும் நம் நாட்டின் பொருளாதார வலிமைக்கு அடிப்டையானவர்கள். புதுமை மற்றும் சில உறுதியான நடவடிக்கைகள் மூலம் நாட்டின் இந்த தளத்தை வலுப்படுத்…

கண்ணை கவரும் ரோஜா சாகுபடி செய்ய தேவை, பயன் என்னன்ன?

மனதைக் கவரும் மலர்களில் பிரத்யேக இடம் எப்போதுமே ரோஜாவிற்கு உண்டு. அதிலும் குறிப்பாக இளம்பெண்களைக் கவரும் மலர் என்றால், அது ரோஜாதான். பல வண்ணங்களில் நம…

PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளுக்கு 1.82 லட்சம் கோடி!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம்: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கி மூன்றாண்டுகள் நிறைவு பெற்றது. இவ்விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர…

விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீத வட்டியில் உரம்!

உரங்கள்: பழங்குடியினர் சேவை கூட்டுறவு சங்கம் மற்றும் மாவட்ட சந்தைப்படுத்தல் துறை சார்பில் உள்ள 31 கூட்டுறவு சங்கம் மூலம் கடனாக ஜூன் 15ம் தேதி வரை பூஜ்…

விவசாயிகளுக்கான நபார்டு வங்கியின் கடன் திட்டம்: என்னென்ன?

விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி என்பது இந்தியாவில் ஒரு மேம்பாட்டு நிதி அமைப்பாக இருக்கிறது. இது விவசாயம் மற்றும் கிராமப்புற நிற…

Breaking: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, "பேரறிவாளன் விடுதலை"

பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு முன்வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக…

கூட்டம் நடைபெறும் இடத்தை மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு!

கூட்டம் நடைபெறும் இடத்தை மாற்றியதைக் கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒரு…

கோடை மழையால் விவசாயம் பாதிக்கப்படுமா? அதிர்ச்சி தகவல்!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் இந்த கோடையில் (மார்ச் முதல் மே வரை) 127.3 மிமீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 73.8 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. இன்னும் சொல்லப்…

முக்கிய செய்திகள்: ஆடு, மாடுகளின் வெப்பத்தைக் கண்டறியும் செயலி அறிமுகம்!

261 கோடி மரக்கன்று நடத் திட்டம்: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு, இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு, சேமிப்புக் கிடங்குகள் அமைக்க…

இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம் எனத் தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டு…

வேளாண் செய்திகள்: போலி பத்திரப்பதிவு செல்லாது! புதிய திட்டம்- மு.க.ஸ்டாலின்

போலியான ஆவணங்களின் மூலம் பதிவு செய்யப்பட்ட நிலங்களின் பதிவினை ரத்து செய்யும் உரிமை இனி பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதைத் தொடங்கி வைக்கும் விதமாக, போலி ஆ…

பாஸ்மதி அரிசி உற்பத்திக்கு முக்கியத்துவம் தாருங்கள் - பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

பண்ணை வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய சோதனைகளை முயற்சிக்குமாறு விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வலியுறுத்தியுள்ளார்.

பருத்தி சாகுபடி- இடுபொருட்களுக்கு அரசு சார்பில் மானியம் எவ்வளவு?

தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் பருத்தி சாகுபடி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய இடுபொருட்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.

நெல்லுக்கு ஊக்கத்தொகை வேண்டும்! டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

நெல்லுக்கு ஆதரவு விலை வழங்கப்படும் தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு இன்னும் காப்பாற்றவில்லை என டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த விரிவான…

அரசின் முந்தைய திட்டங்கள் என்ன ஆனது என விவசாயிகள் கேள்வி!

தினை சாகுபடியை ஊக்குவிக்கும் முயற்சியில், இந்த வார தொடக்கத்தில் மாநில அரசு தனது விவசாய பட்ஜெட்டில் தமிழ்நாடு தினை திட்டத்தை ரூ.82 கோடியில் அறிவித்தது.…

PM kisan 13 வது தவணை- பதிவு செய்த விவசாயிகளுக்கு கிடைக்காமல் போக காரணம் இதுதானா?

PM Kisan திட்டத்தில் ஏறத்தாழ 3.30 கோடி விவசாயிகளுக்கு 13 வது தவணை கிடைக்காமல் போனதற்கான தகவலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

ரேஷன் கடையில் விவசாயிகளுக்காக அறிமுகமாகும் 'மைக்ரோ' ஏ.டி.எம்

(Crop Loan) பயிர் கடன் பெறும் விவசாயிகளின் (Farmer) நலன் கருதி, முதல் கட்டமாக, தொடக்க வேளாண் கூட் டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளுக்கு, 'மைக்ரோ' ஏ.டி.எம்,…

மயானத்திற்குப் பட்டா வழங்க மக்கள் கோரிக்கை!

விழுப்புரத்தில் தங்கள் ஊரின் மயான நிலத்திற்குப் பட்டா வழங்க இருளர் பழங்குடியின குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆதாரங்களின்படி, உள்ளூர் வருவாய்…

விவசாய இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்களை ஆர்டர் செய்ய புதிய வசதி !

விவசாய இயந்திர பாக விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது கணினிகளைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் இருந்தே NIPHA ரோட்டரி டில்ல…

25 லட்சத்துக்கு கொப்பரையை விற்ற விவசாயிகள்- இன்றைய வேளாண் ஹைலைட்ஸ்

உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.